Day: April 24, 2021

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் சில கட்டடத் தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ராஜேந்திர சோழனின் அரண்மனையின் ஒரு பகுதி என…

உலகையே அச்சறுத்தும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பிரச்சனையின் போது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் உலகம் முழுவதும் பெரும் திரளான மக்களைத் தாக்கிய, அனைத்து பெருந்தொற்றுகளின் தாய் என்று…

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீனும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையின்…

திருகோணமலை மாவட்டத்தில் இன்றைக்கு வரைக்கும் கொவிட் 19 தொற்றாளர்கள் 17 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள…

வில்லியனூர் அருகே கல்லூரி மாணவியை கொலை செய்ததாக காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வேறு ஒருவரை காதலித்த ஆத்திரத்தில் நயவஞ்சமாக அழைத்து ரவுடி உதவியுடன் திட்டமிட்டு கொலை…

பத்தினம்திட்டா அருகே குழந்தைகளை பஸ் நிலையத்தில் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது. பத்தினம்திட்டா மாவட்டம் வெட்டிபுரம்…

நாட்டில் கொவிட் தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று மாலையுடன் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. இன்று சனிக்கிழமை இரவு 9.30 மணி வரை…

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் தனக்கு “குட் மோர்னிங்” சொல்லவில்லை என ஆங்கில ஆசிரியை தடியினால் அடித்ததால் , மாணவனின் கண்…

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, *தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி. *ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர்…

‘எந்தவொரு குற்றச்சாட்டுமின்றி, ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவரான என்னை கைது செய்வதற்காக, இன்று அதிகாலை 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் எனது வீட்டுக்கு வருகை தந்துள்ளனர்.…

யாழ். நகரில் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.45…

குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தந்தையை அடித்துக் கொலை செய்ததாக மகன் ஒருவர் பிரதான…

ஆரல்வாய்மொழியில் காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டே மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- நர்சிங் மாணவி குமரி…

“வளைகுடா கடற்பரப்பில் இருப்பதாகக் கூறப்படும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலின் ட்ரோன் காட்சிகளையும், தனது “தற்கொலை ட்ரோன் சோதனை விமானத்தின்” காட்சிகளையும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை…

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோர் குற்றவியல் புலனாய்வுத் துறையால் சனிக்கிழமை (24) காலை கைது செய்யப்பட்டனர். காவல்துறை…

புதுடில்லியில் திறந்தவெளிகள் வாகனத்தரிப்பிடங்கள் உடல்களை தகனம் செய்யும் இடங்களாக மாறும் அவலம் – ஒரே தடவையில் பல உடல்கள் தகனம் புதுடில்லியை சேர்ந்த நிதீஸகுமார் தனது தாயின்…