Day: April 25, 2021

நடிகர் உதயநிதி, தனது மகன் இன்பநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா? – வைரலாகும்…

ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்ததையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடைகளில் மதுபிரியர்கள் சாரை, சாரையாக குவிந்தனர். முழு ஊரடங்குக்கு…

இந்த முறை திரில்லர் இல்லை. மிக நேர்த்தியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்று உட்கார்ந்திருக்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர்…

எதிர்கால வாழ்வின் மீது மிகப்பெரும் அச்சத்தையும் உருவாக்கி விட்டிருக்கும் ஒருவன் வந்து உங்களின் முன்னால் நிற்கும்போது அவனை புகழ்ந்து எப்படி உங்களால் கையை உயர்த்த முடியும்? 1936ம்…

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்…

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் மோட்டர்சைக்கிளில் சென்ற இருவர் எதிரே வந்த உழவு இயந்திரதுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில், மோட்டார் சைக்கிளில் பின் இருந்து சென்றவர் மோட்டர்சைக்கிளில் இருந்து…

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசங்களில் நெடுங்காலமாக ஹெரோயின், ஐஸ், குடு, கஞ்சா கடத்தல், விற்பனை செய்துவந்த பிரதான சூத்திரதாரியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்…

விமான நிலையத்தில் விமானப்பயணிகளை வழியனுப்ப வருவோம், விமானப்பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வருவோருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை​விதிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விருந்தினர்கள் எவரும் விமான நிலையத்துக்குள் நுழைய…

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில்…

ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே காதலி மரணமடைந்துள்ளார். படுகாயமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின்…

எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தன்னைத் தானே எரியூட்டினார் என்று…

வவுனியா, அலகல்லு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்குண்ணாமடு பகுதியை…