Day: April 27, 2021

திருகோணமலை – ஹொரவப்பொத்தான பிரதான வீதியில் பம்மதவாச்சி பகுதியில் இன்று முற்பகல் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவனும், மனைவியும் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயமைந்த…

சென்னை: பிரபல பின்னணி பாடகியின் மகள் என்றுகூட பார்க்காமல், 15 வயது சிறுமிக்கு டார்ச்சர் தந்தாரே, ஒரு பாதிரியார் ஞாபகம் இருக்கா? அவரை போலீசார் தட்டி தூக்கி…

கொரோனா இப்போது சுனாமியாக மாறியுள்ளது. இதன் கோரத் தாண்டவத்தால் வெளிவராத கண்ணீர் கதைகள் பல. UP யின் மருத்துவ கட்டமைப்பின் அவலநிலையும் அம்பலம்…

இலங்கையில் மேலும் 422 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்றைய தினம் இதுவரையில் 1096 பேருக்கு கொரோனா…

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் உள்ளிட்ட இராஜதந்திர அதிகாரிகள் இன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின்…

தற்போதைய நிலையில் யாழ் மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தின் தற்போதய கொரோனா நிலைமைகள்…

மட்டக்களப்பு நகர் பகுதியில் குடும்ப உறவினரின் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்கு சென்றவரை தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையையும் 15…

டெல்லியில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றால் தினமும் 350-க்கும் அதிகமான நபர்கள் உயிரிழக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள சுடுகாடுகளில் சடலங்கள் எரிந்துகொண்டே இருக்கின்றன.…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஆக்ராவை சேர்ந்த ஒரு பெண், கணவனின் வாயில் வாயை வைத்து சுவாசிக்க செய்து அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றார். ஆனால்…

பிரபல நிறுவனங்களின் வலைதளத்தை வாங்குவது அத்தனை எளிதான காரியமல்ல. அப்படியே வாங்க விரும்பினாலும், பல லட்சம் ரூபாய் கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கும். ஆனால் அர்ஜென்டினாவில்…

சென்னை பைபாஸ் விரைவுச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் கார் மோதி பலியான நிலையில், கணவர் மறைவை தாங்கிக் கொள்ள இயலாமல் அவரது…

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19  தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 249…

முழு உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து மீழ்வதற்கு அனைத்து நாடுகளுமே முயற்சி செய்து வந்தாலும், அதன் பாதிப்பு குறைவதாக இல்லை. இந்நிலையில், தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரையும் 90 நாள்கள் தடுப்புக்காவலில்…