Day: April 30, 2021

மனைவியை வேறொருவருக்குக் கணவரே திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் திருமணப் பந்தம் என்பது மிக முக்கியமானது. தனது வாழ்க்கையில் பாதியைத்…

நாட்டில் கொவிட் பரவல் மூன்றாம் அலை ஆரம்பித்துள்ள நிலையில் அதனை புத்தாண்டு கொத்தணி என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் விபரங்களை அறிவிக்கும்…

இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது செல்வாக்கை இரசியர்கள் மத்தியில் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதற்கு அவ்வப்போது சில தீரச் செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். தனது வாழ்நாள்…

இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.…

இஸ்ரேல் நாட்டின் மெரோன் நகரில் உள்ள ரப்பி ஷிமான் பர் யோசாய் கல்லறையில் லேக் பி ஒமெர் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்க வந்த யாத்ரீகர்கள் கட்டுக்கடங்காத கூட்ட…

இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணி உதவியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் எதிர்கொள்ளும் சிக்கலை வெளிக் கொண்டு வர அம்னெஸ்டி இன்டர்நெஷனல் புதிய பிராசத்தைத் தொடங்கி இருக்கிறது. 2019-ஆம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும்…

இலங்கையில் மேலும் 922 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…

தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன.இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்‌ஷர்களே’ என்று…

இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 3,498 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது இந்திய அரசின் புள்ளிவிவரம். இந்த ஒரே நாளில் 3.86 லட்சம்…

கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்குள் நான்கு இறந்த கோழிகளுடன் சென்ற பெண்ணொருவர் அக் கோழிகளை அங்கு வீசி விட்டுச் சென்றுள்ள சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணத்தில் 14 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…

பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கி, ஒளிப்பதிவாளராக உயர்ந்து, வெற்றிகரமான இயக்குநராக தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்ட கே வி ஆனந்த்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் நேற்று வசமாக மாட்டி கொண்டனர். இந்த விடயம்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி…