Day: May 5, 2021

வௌியான 2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனராஜ் சுந்தர்பவன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில்…

தமிழ் சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷாவின் திருமணம் குறித்த தகவலை பிரபல நடிகை வெளியிட்டுள்ளார். சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு…

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து…

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்…

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மண்டூர் பிரதேசத்தைச்சேர்ந்த தர்மசீலன் விஷாகரபவன்; (பழையபாடத்திட்டம்) 3A சித்திகளுடன் மாவட்டத்தில் முதலிடத்தை…

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் 37 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (04.05.2021) இடம்பெற்றுள்ளது.  பாதுகாப்பு ஊழியராக பணிபுரியும் குறித்த நபர் வழமை…

2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதல் இடத்ததைப்…

யாழ். நகரப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ…

மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்கவுக்கு மன்னிப்பளித்தல் உள்ளிட்ட இன்னும் பல விவகாரங்கள் தொடர்பில், அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும்,…

யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண…

நாட்டில் தற்போது நிலவும் கொரொனா தொற்று குறித்து நேற்றைய தினம் கலந்துரைடயால் இடம்பெற்றது. இதன் போது, இலங்கை இராணுவம் 100,000க்கும் மேற்பட்ட படுக்கைகளை வழங்குவதோடு, இராணுவ முகாம்களை…

தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க.…

2020 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்கள் 21 பேர் 3 ஏ பெறுபேறு பெற்று சித்தியடைந்துள்ளனர். இவர்களில் தமிழ்மொழி மூலம் கணிதப் பிரிவில் தோற்றிய…

கார்வார் அருகே திருமணத்திற்கு முந்தைய நாளில் மணமகன் கொரோனாவுக்கு பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது. தனியார் நிறுவன ஊழியர் கர்நாடக மாநிலம், கார்வார் மாவட்டம் நந்தனகட்டா கிராமத்தை சேர்ந்தவர்…

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற 25 வயதான தாய் ஒருவர் ஒன்பது குழந்தைகளைப் பிரசவித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவருக்கு…

மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து பெண் ஒருவர் தனது நாக்கை அறுத்து கோவிலில் காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதிவு: மே 03, 2021 15:24…

தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும்…

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் வி.ஆர்.ஐடல் ஹோம்ஸ் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (வயது 43). இவர் சென்னை அத்திப்பட்டு மின் வாரியத்தில் பிட்டராக வேலை…

சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர். வவுனியா மற்றும் வடக்கின் பல…

கோவில்பட்டியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவதற்கு முன்பு உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபாநகர்…

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்களின் நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். தேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை…

2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என…

2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்பட்டன. வௌியான பெறுபேறுகளுக்கு அமைய, * கணிதப் பிரிவு – தனராஜ் சுந்தர்பவன்…