Day: May 7, 2021

சென்னை: தமிழக அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள் யாரும் முதலமைச்சர் காலில் விழவில்லை என்பது இன்றைய தினம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக திகழ்கிறது. பொதுவாக இது போன்ற தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு…

கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் கொரோனா சிகிச்சை நிலையமொன்று இன்று திறந்து வைக்கப்பட்டது. இராணுவ வைத்தியசாலையாக இயங்கி வந்த வைத்தியசாலை இன்று முதல் COVID சிகிச்சை நிலையமாக…

நாளை முதல் அரசு சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற கோப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப்…

பிரபல இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டுள்ளது. இந்த தகவலை பாக்யராஜ் – பூர்ணிமா தம்பதியின்…

இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் இன்று பதிவாகியுள்ளன. இன்றையதினம் 19 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் இதுவரை கொரோனா…

யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையில் இடம்பெற்றிருந்த 5 ஊழியர்களையும் வாக்குமூலம் வழங்க வருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் அழைத்துள்ளனர். கொழும்பு 4ம் மாடியில் உள்ள பயங்கரவாத…

இன்று அதிகாலையில் மட்டக்களப்பு வாழைச்சேனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலே இருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட கார் குடைசாய்ந்து…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர்…

கொரோனா காலத்திலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு…

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நோயாளியோடு, புறப்பட்ட விமான ஆம்புலன்ஸின் சக்கரம் கழண்டு விழுந்ததாகவும், பின் விமானம் தன் உடல் பகுதியை வைத்து தரை இறங்கியதாகவும் தி நியூ…

காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளர்களில் நால்வர் இறந்து விட்டதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.…

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் குடாநாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண் ணிக்கை 21 ஆகவும் வடக்கு மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27…

லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா…

புதிய சட்டமா அதிபராக பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தின் பெயர் பாராளுமன்றத்தின் பரிசீலனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரால் இவரின் பெயர் பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக…

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, ஒரேநாளில் 4 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. •சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்தது.…

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முயன்றார் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் செய்தியை அவர், மறுத்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க,…

* சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக அரசு பதவி ஏற்பு விழா, கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி எளிமையான முறையில் நடைபெற்றது. * காலை…

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளம்  பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 21 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பொலிஸ் நிலையம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதோடு அதனுடன்…

மட்டக்களப்பில் கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த ஆண்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை (7) உயிரிழந்துள்ளனர். அதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில், மூன்றாவது கொரோனா அலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்…

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின்…

ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிய பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவி உறுதி மொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். ஆளுநர் பன்வாரிலால், ‘ஐ…