கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 21 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் நிலையம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதோடு அதனுடன் தொடர்பிலிருந்தவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நோய் அறிகுறிகள் தென்படுகின்ற போது உடனடியாக தங்களை பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளுமா