Day: May 10, 2021

ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic…

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமா​டிக் கொண்டிருக்கிறது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அவற்றை கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசம் அணியாத பொதுமக்களை, பொலிஸார்…

கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று…

யாழ்.பருத்தித்துறை – நெல்லியடியில் உள்ள பிரபல வெதுப்பக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையல் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வெதுப்பகம் முடக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறிகள்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிமுக-வின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வீடுகளில் இருந்து நடத்துவதற்கு அனுமதிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18…

குவைத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் சடலம் வான் மார்க்கமாக நேற்று (09) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி,…

நாட்டை “Lockdown” செய்யும் எவ்வித தீர்மானமும் இல்லை என COVID – 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர…

தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அதிமுக நிர்வாகிகள் அளித்துள்ளனர். இதன் மூலம் கடந்த 2…