Day: May 12, 2021

நாட்டில் COVID தொற்று காரணமாக சில கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகள் இன்று (12) இரவு 11 மணி முதல் நாளை (13) அதிகாலை 4 மணி…

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை, இலங்கையிலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில், அதனைவிடவும் அதிகரித்துகொண்டே செல்கின்றது. மின்மயானங்களில் எரியூட்டுவதற்காக, பல நாள்களாக சடலங்கள் வைக்கப்பட்டிருக்கும் சம்பவங்களும் இந்தியாவில் இடம்பெறாமல் இல்லை.…

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் நகர்கள் மீது நடத்திய ரொக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான…

இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 6 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவப் பணியாளா்களின் தவறால் இந்த சம்பவம்…

இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் பாலத்தீன போராளிகளுக்கும் இடையே காசா பகுதியில் கடுமையாக தாக்குதல் நடந்து வருவதால், அந்த மோதல் முழு அளவிலான போராக மாறலாம் என்று ஐ.நா அச்சம்…

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் தேவாலயத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை(21) மாலை இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 67 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை (12)  கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள்…

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நிறுவுவதற்காக பொது நினைவுக்கல் நினைவேந்தல் பொது கட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட நிலையில் இராணுவம் பொலிஸார் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மே…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வாழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்த கே. ரகோத்தமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 72. கொரோனா…

அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் அல்லது கடவு சீட்டின் இறுதி இலக்கத்துக்கமைய வீடுகளில் இருந்து ஒருவருக்கு மாத்திரம் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் என பொலிஸ்…

வௌிநாடுகளிலிருந்து வருகைதரும் இலங்கையர்கள், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள், வௌிநாட்டவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய…

இலங்கையில் இருந்து 05 நாடுகளுக்கு பயணிகளை அழைத்து செல்வது இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வரும் விமானங்களுக்கு அந்த நாடுகள் தடை விதித்துள்ளதே இதற்குக் காரணம் என்று…

இன்று (12) முதல் அமுலாகும் வகையில் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி…