2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இதனையொட்டி பல்வேறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில், நினைவஞ்சலி நிகழ்வை நிகழ்த்தினர்.
சிவப்பு, மஞ்சள் நிறங்களிலான கொடியை, மேசையொன்றின் மீது விதித்து, மெழுகுவர்த்தி கொளுத்தியே அஞ்சலி செலுத்தினர்.