Day: May 19, 2021

தன்னை நம்பி வந்த பெண்ணை இறுதி வரை வைத்துக் காப்பாற்றுவது தான் ஒரு சிறந்த கணவனுக்கு அழகு. ஆனால் சென்னையில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியின் உச்சம்.…

இஸ்ரேல் நாட்டிற்கு 5 ஆயிரத்து 381 கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக…

மதுபானத்தில் நச்சுத்திரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த மனைவயை கைது செய்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை (18) மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்…

இலங்கையில் மேலும் 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள்…

கொரோனா தொற்று காரணமாக கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை முற்றாகவும் பொதுச்சந்தை பகுதியளவிலும் முடக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் படி, நேற்றைய…

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவரது மரணத்தை கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யவோ அல்லது யாருக்கோ நேரலையாக காண்பிக்கவோ முயற்சித்த…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாகக் கூறி அறிக்கை…

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. நேற்றைய தினம் (18) 34 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இதற்கமைய, நாட்டில் ஒரே…

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 21.05.2021 நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட் கிழமை 31.05.2021 நள்ளிரவு வரை வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்கத் தீர்மானித்துள்ளது. சிவில்…