பானிபூரி கடையில் பிராங்க் செய்த பெண்ணை !! கண்ணத்தில் ப ளார் விட்ட இளைஞர் !! இனி பிரான்க்கே பண்ண மாட்டேன் என்று கதறிய பெண் !!…
Day: May 21, 2021
கொரோனா பாதுகாப்பு கவச ஆடை (PPE) அணிந்தவாறு ஒரு இளம் பெண் தனது தாயின் சடலத்தை சவக்குழிக்குள் இறக்க முற்படும் காட்சி, பிகார் மாநிலத்தில் கோரத்தாண்டவமாடும் கொரோனா…
“தமிழ்த்தேசிய அரசியலையும் (எதிர்ப்பு அரசியலையும்) அரசாங்கத்துடனான இணக்க அரசியலையும் மறுத்துப் பேசி வருகிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் முன்வைக்கும் அரசியல் என்ன? அந்த அரசியலின் பொருத்தப்பாடுகள், சாத்தியப்பாடுகள் என்ன?…
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 215 தொற்றாளர்களும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார…
சாம்ராஜ்நகர் அருகே உல்லாசமாக இருந்ததுடன் பெண்ணுக்கு முத்தமிட்டதை வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்த கள்ளக்காதலனை பெண்ணின் கணவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சாம்ராஜ்நகர் அருகே…
இலங்கையில் கொவிட் பரவலின் தீவிர நிலைமை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கிறது. இரண்டாவது நாளாகவும் 3000 இற்கும் அதிகமான தொற்றாளர் எண்ணிக்கையும் 30 இற்கும் அதிகமான மரணங்களும் பதிவாகின.…
இந்த புளூம்பர்க் பட்டியலில் நீண்ட காலம் அலிபாபாவின் ஜாக்மா முதலிடம் வகித்த நிலையில், சீனா அரசின் தடையால் இவரது சொத்து மதிப்பு பெரிய அளவில் குறைந்தது. புதுப்பிக்கத்தக்க…
கொரோனாவுக்கு எதிரான போரில் மற்றொரு மைல்கல் நடவடிக்கையாக, வீட்டிலேயே தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ( ICMR ) அனுமதி அளித்து உள்ளது.…
இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு தடைவிதிக்கக் கோரியும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதிப்பாட்டை முன்னிறுத்துமாறும் வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து…
வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த…
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்து மோதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதுவரை…
இலங்கையில் நிகழ்ந்த குற்றங்களுக்கான சர்வதேச பொறிமுறையை கோரும் தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கல் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், காங்கிரஸின் பெண்…
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கொரோனா சிறப்பு சிகிச்சை…
நாட்டில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா மரணங்கள் நேற்று (20) உறுதி செய்யப்பட்டன. 38 கொரோனா மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.…