Day: May 24, 2021

* ஐ. நா . வின் 3 பிரதான அமைப்புகளுடன் செயற்படுமாறு வாஷிங்டனிடம் கோரிக்கை —————- இலங்கையில் யுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்ட 12 வது ஆண்டு நிறைவைக்…

விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பொய்யான தகவலை தெரிவித்து விமானத்தை தரையிறக்கி அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளரை கைதுசெய்த பெலாரஸ் அதிகாரிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவரை கைது செய்வதற்காக நடுவானில்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது தந்தையின் உடலை தருவதற்கு மூன்று லட்ச ரூபாய் கேட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் ’எங்கள் தந்தையின் உடம்பே வேண்டாம் நீங்களே வைத்துக்…

யாழ்.புங்குடுதீவு – குறிகட்டுவான் இறங்குதுறையில் வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பாதை படகு திருத்த பயணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கின்றார். கடந்த…

இலங்கையில் கொவிட் தொற்றால் மரணிப்போர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று ஞாயிறுக்கிழமை வரையான ஒரு வாரத்தில் மாத்திரம் 277…

தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7 ஆம் திகதி( ஜீன் மதாம் 07ஆம் திகதி) வரை நீடிக்கப்படவுள்ளது. பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில், நாளையும் எதிர்வரும்…

தெலங்கானாவில் அதி வேகமாக செக் போஸ்டை கடக்க முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா மாநிலம்மச்செரியல்…

சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் கமல் வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில்…

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெறும்…

ஒரே ஒரு புகைப்படம் பலரது கண்களைக் குளமாக்கியுள்ள நிலையில், மனிதம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது. மொரோக்கோவுடன் எல்லையைப் பகிரும் ஸ்பெயின் நாட்டின் சியூட்டா நகரில்…

திருநெல்வேலி: கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறையிடம் காட்டிக் கொடுத்த ஆத்திரத்தில் நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகரின்…

வயதான காலத்தில் என்னை பராமரித்து கொள்வதற்காக எனக்கு சொந்தமான 2.25 ஏக்கர் நிலத்தை 2008-ல் என் மகன் வழி பேரன் மாசிலாமணிக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்தேன்.…

கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறையின் தகவல் வெளியாகி உள்ளது.…

பருத்தித்துறை அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற மோதலில் குடும்பத் தலைவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடுப்பட்டு…

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இவற்றுள் நேற்றைய தினம் 05 கொவிட் மரணங்கள் மாத்திரமே…