Day: May 25, 2021

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. psbb school teacher…

முண்டியடித்து பொருட்கொள்வனவில் ஈடுபட்ட மக்கள் வங்கிகள், நகை அடகு பிடிக்கும் நிலையங்களிலும் மக்கள் காத்திருப்பு கையில் காசில்லை, அரசாங்கம் உதவ வேண்டும் என பலரும் கோரிக்கை சக்தி…

வாலிபருடன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பூசாரி, மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். வேப்பனப்பள்ளி: வாலிபருடன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பூசாரி,…

யாழ். நகரில் பயணத் தடை தளர்த்தப்பட்ட இன்றைய தினம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெண் இராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் அணி அறிமுகப்படுத்தப்பட்டது. பயணத் தடை தளர்த்தப்பட்ட…

நியூயார்க்: ஒருவர் தூர எறிந்த லாட்டரிச்சீட்டு உங்கள் கைக்கு கிடைத்து, அதற்கு ரூ.7½ கோடி பரிசு விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அமெரிக்காவில் ஒரு இந்தியர் கையில்…

கடந்த 23 ஆண்டில் மலேசியாவில் மெட்ரோ ரெயிலில் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது இதுதான் முதல் தடவையாகும். கோலாலம்பூர்:மலேசிய நாட்டில் 23 ஆண்டுகளாக மெட்ரோ ரெயில் சேவை நடந்து…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. திருகோணமலை – திருக்கடவூரில் கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளனர். நேற்று…

கிளிநொச்சி – கோவிந்தன் கடை சந்தியில் நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் இன்று (25) மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – திருவையாறு, வில்சன் வீதியை சேர்ந்த 30 வயதான…

போலீஸ் உடையில், லாரி ஓட்டுநர்களைக் கொன்று லாரிகளை கடத்திவந்த 12 பேர் கொண்ட கும்பலுக்கு தூக்கு தண்டனை விதித்து, ஆந்திர மாநிலம் ஓங்கோல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது.…

நாட்டில் இதுவரை 1,67,171 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். நேற்று (24) மாத்திரம் 2,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…

அமெரிக்கா இலங்கைக்கான சுற்றுலாவிற்கு தடை விதித்துள்ளது. இலங்கையில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு அமெரிக்கா நேற்று (24) பயண ஆலோசனைக் கோவையை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, அமெரிக்கா…

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36.59 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெர்மனியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்தது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட…

நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. மூன்று 200 மில்லியன் பாடல்கள்…. நடிகை சாய்…

ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இது தொடர்பில் தனது பேஸ்புகில் பதிவிட்டுள்ள அவர், எனக்கும் என்…

தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? போட்டியில் 3 பேர் தமிழக…

கிளிநொச்சி டீ3 கோவிந்தன் கடைச் சந்தி இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (25) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலமாக அடையாளம் காணப்பட்டவர் கிளிநொச்சி…

திருகோணமலை – சாந்திபுரம் பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் அதில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (24) மாலை…