Day: May 27, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 128 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவே இதுவரை மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்ட COVID-19 தொற்றாளர்களில் அதிகமான எண்ணிக்கையாகும். நேற்று (26)…

யாழ் வலிகாமம் பகுதியில் குமட்டல் மற்றும் வாந்தி, தலைச்சுற்று அறிகுறியுடன் காணப்பட்ட 23 வயது யுவதி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருதடவைகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது யுவதிக்கு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.. யார் யார்…

மலையாள கவிஞரும் பாடலாசிரியருமான ஒஎன்வி குறுப்புவின் பெயரில் உள்ள இலக்கியத்துக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கிடைப்பதில் மகிழ்ச்சி…

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவிய எம்.வீ.எக்ஸ்பிரிஸ் பர்ல் (MV X-PRESS PEARL) கப்பலின் தீ பெருமளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. கொழும்பு…

நாட்டில் மேலும் 29 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளது. மட்டக்குளி, கொழும்பு – 15, கொழும்பு –…

இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, டொமினிகா என்ற கரீபிய நாட்டில் பிடிபட்டார். அவர் ஆன்டிகுவா தேச…

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.…

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் பெண்ணெருவர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர். ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு…

இலங்கையைச் சிறிய நாடென்றும் அமெரிக்காவை மாத்திரம் நம்பிக் கொண்டிருப்பதும் இந்திய இராஜதந்திரத்துக்குத் தோல்வியே. இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்காவுடன் இந்தியா…