சாலையில் மனிதனைப் போல ஆடையின்றி ஒரு உருவம் நடந்து சென்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட மாநிலத்தின் Hazaribagh பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக்கில் சென்று…
Day: June 2, 2021
அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகன் ஒருவர் பணிவாக மணப்பெண்ணின் காலை விழுந்து ஆசிர்வாதம் பெறும் புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. பொதுவாக இந்திய கலாச்சாரத்தின் படி நடைபெறும்…
ஆந்திரா : விபத்து காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் கருணை கொலைக்கு அனுமதி கேட்க நீதிமன்றத்திற்கு சிறுவனை அழைத்து சென்ற தாய் திரும்பி…
ஸ்பெயினில் ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சகிப்புத்தன்மையை வளர்க்க வகுப்பிற்கு பாவாடை அணிந்து பாடம் எடுப்பு… ஸ்பெயினில் ஆடைகளுக்கு பாலினம் இல்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவதற்காக ஆண் ஆசிரியர்கள்…
தென்காசி அருகே கணவரை கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த மனைவி, அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9-வது குறுக்கு…
கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பல் தற்போது தரை தட்டியுள்ளது. கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும்,…
நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை கடந்த ஒரு மாத காலமாக உயர்வடைந்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை அண்மித்துள்ளது. இந்நிலையில்…
உப்பேனா தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் ஜேசனும், விஜய் சேதுபதியின் ரீல் மகளான க்ரித்தி ஷெட்டியும் சேர்ந்து புதுமுகம் புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ்…
யாழில் அண்மையில் பதிவான கொரோனா மரணங்களில் ஒன்று, யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற ஒருவருடையது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மைய தினமொன்றில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலை காரணமாக…
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உலகத் தமிழ் ரசிகர்களை தனது இசையால் 40 வருடங்களுக்கு மேலாக…
நடிகை சாந்தினி அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடிகை பாலியல் புகாரில் 6 பிரிவில் வழக்கு:…
கொரோனா நோயாளிகளின் உடல் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல் குவித்து…
உலகின் முதல் மிதக்கும் மற்றும் வெளிப்படையான நீச்சல் குளம் லண்டனில் திறக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்துள்ளது.…
நாட்டில் நேற்றைய தினத்தில் (01) மாத்திரம் 57,706 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை…