மாவனெல்ல சேற்று மலைக்குள் புதையுண்ட குடும்ப உறுப்பினர்களை தேடி கண்டுபிடிக்க துப்புக்கொடுத்த நாய்!! நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலையை அடுத்து பெய்த அடைமழை, வௌ்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டு,…
Day: June 6, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மட்டும் ஒரோநாளில் கொரோனா தொற்றில் இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 41 அதிகரித்துள்ளதுடன் கொரோனா…
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 31,539 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் 21,404 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 2.44 லட்சம் பேர் சிகிச்சை:…
தமிழ் திரை உலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் போன்ற அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபலமானவரின் இளமைக்கால புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த்…
இலங்கையின் கடற்கரைகளில் உயிரிழந்த கடல் வாழ் உயிரினங்களில் பெருமளவிலான உடல்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இவ்வாறு இறந்து கரை ஒதுங்கிய கடல் வாழ் உயிரினங்களில் 6 ஆமைகள் மற்றும்…
கொவிட் வைரஸ் பரவலின் மூன்றாம் அலை இலங்கையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. நாளாந்தம் சுமார் 3 ஆயிரத்தை கடந்து தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, முப்பதிற்கும் குறையாதளவில் மரணங்களும் பதிவாகிக்…
ஆதாம், ஏவாள் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் என்ற ஒரு விஷயம் இன்னும் அழியாத அழகிய உணர்வாக உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தனது காதலுக்காக ஒருவர்…
சீட் பெல்ட் அணியுமாறு கூறியதற்காக பெண் ஒருவர் விமானப் பணிப்பெண்ணை தாக்கியதில் அவருக்கு இரு பற்கள் உடைந்தது. அமெரிக்காவில் விமான சேவை வழங்கி வரும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸூக்கு…
ஆந்திர மாநிலம் சித்தூரில், காதலை ஏற்க மறுத்த பெண் செவிலியரை இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமமக்கள்…
தனது புகழை, இசையின் பெருமையை அதிகம் பரப்பியதே பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் என்று இளையராஜா பேசியுள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த வருடம் செப்டம்பர்…
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கழிவுகள் கரையொதுங்கிய 129 இடங்கள் இதுவரையில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளிலிருந்து 40 கொள்கலள்களில் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் ,…
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இரண்டு மரணங்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று மரணங்களும்…