ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Flash News Fed 001

    ஒரே பெண்ணை திருமணம் செய்ய ஒரே நேரத்தில் ஊர்வலமாக வந்த இரண்டு மாப்பிள்ளைகள்.. அடுத்து நடந்தது?

    AdminBy AdminJune 8, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    உ.பி மாநிலத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமண நாள் அன்று திருமண மண்டபத்துக்கு ஒரே நேரத்தில் வந்த இரண்டு மாப்பிள்ளைகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உ.பி மாநிலம் எட்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் மோகினி இவருக்கும் புலன்பூர் கிராமத்தை சேர்ந்த பப்லு என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் அன்று பப்லு தன் வீட்டிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு சென்றார்.

    இந்த ஊர்வலம் சென்ற சில நிமிடங்களில் ஹயாத்நகர் பகுதியை சேர்ந்த ராஜாராம் மகன் அஜித் என்பவரும் திருமண ஊர்வலமாக அதே மண்டபத்திற்கு வந்தார்.

    அஜித்தும், மோகினியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு மோகினியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தே பப்லுடன் திருமணம் நிச்சயித்துள்ளனர்.

    இதை வேறு ஒரு நபர் மூலமாக தெரிந்து கொண்ட அஜித் தனது உறவினர்களுடன் திருமண கோலத்தில் ஊர்வலமாக மோகினியின் திருமணம் நடக்கவிருந்த மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

    இதனால் அங்கு மூன்று வீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மோகினி தனது காதலனான அஜித்தை திருமணம் செய்துள்ளார்.

    இதையடுத்து பப்லுவின் வீட்டார் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்து மோகினியின் குடும்பத்தினர் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளனர்.

    இது குறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகினியின் குடும்பத்தினரையும் அஜித்தின் குடும்பத்தினரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் மண்டபத்திற்கு இரண்டு மாப்பிள்ளைகள் ஊர்வலமாக வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Post Views: 940

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    இப்படியும் நடந்ததா? `நீ ஒருவரல்ல இருவர், அந்த இருவரும் இனி மூவர்…’ ஒரே மாதிரி இருந்த மூவரின் கதை!

    February 6, 2023

    அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை

    February 6, 2023

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    Leave A Reply Cancel Reply

    June 2021
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « May   Jul »
    Advertisement
    Latest News

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023

    வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்…! வலியால் அலறி துடித்த வாலிபர்…!

    February 6, 2023

    பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர் சிரியாவில் 237 பேர் பலி

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    • துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!
    • வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்…! வலியால் அலறி துடித்த வாலிபர்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version