பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
“உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகாவை மாற்றுவதைக் காண்பதற்கு மில்லியன் கணக்கான யோகா ஆர்வலர்கள் தொடர்ந்து ஆர்வமாக இருப்பார்கள்” என்றும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.