Day: June 29, 2021

நாட்டில் நேற்று 28.06.2021 கொரோனா தொற்றால், மேலும்  45 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த…

யாழில் இரு வீடுகளுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டகாசம் யாழ். கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை…

பன்விலையில் சுமார் 10 அடி நீளமான மலைப்பாம்பொன்றை அப்பிரதேச இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். ”தாம் விளையாடச் சென்றபோது மானொன்றின் சத்தத்தை கேட்டு அப்பகுதிக்குச் சென்றதாகவும், இதன் போது…

இருவரை கடத்தி, கண்டி அம்பிட்டிய – கால்தென்ன பகுதியின் குன்று ஒன்றின் உச்சிக்கு அழைத்து சென்று, கட்டை ஒன்றில் அவ்விருவரையும் சிலுவையில் அறைவதற்கு ஒப்பான விதத்தில், உள்ளங்கைகளில்…

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சீன் தோட்டத்தில், தனிப்பட்டக் குரோதம் காரணமாகப் பெண்ணொருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தாயான 37 வயதுடைய…

கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மாந்திரீகருடன் தகாத தொடர்பு வைத்திருந்த…

தென்னாப்பிரிக்காவில் பெண்கள் பலதார மணம் புரியலாம் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முன்மொழிவின்படி, ஒரே நேரத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் புரிவது…