Day: July 3, 2021

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 23 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை…

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்தை நெருங்குகிறது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு தளர்வுகளை இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.…

வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.…

திருச்சியில் உள்ள ஓர் தனியார் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. கல்லூரியின் விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்ற சூழலில்,…

சில வாரங்களுக்கு முன் இலங்கை கடல் எல்லையில் ஆபத்தான ரசாயணங்கள், எரிபொருட்களை கொண்ட கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளானது. அதன் பிறகு தற்போது நூற்றுக்கணக்கான கடல் வாழ்…

டிரான்ஸ்ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானங்களில் ஒன்று. நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று அமெரிக்காவின் ஹவாய்…

நீங்கள் தற்போது பழகிக்கொண்டிருக்கும் ஆண் யாரிடமாவது காதல் வசப்பட்டிருக்கிறீர்களா என்பதை தெரிந்துகொள்ள இது எளிய வழி முறை. கவனமாக படித்து, பதில் அளித்தால், நீங்கள் அந்த நபரிடம்…

தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடா, தனது காதலரை திருமணம் செய்ய வில்லை என்று அறிவித்து இருக்கிறார். நிச்சயதார்த்தமான 3…

இலங்கையில் மேலும் 14 டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர…

திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு 24 வயது மதிக்கத்தக்க சண்முகராசா விதுலஷன் எனும்  இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2018…

நோர்வூட் பகுதியில் தூக்கிட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெஞ்சர்…

சைகோவ்-டி தடுப்பூசி: ஊசியில்லாத தடுப்பு மருந்து பலனளிக்குமா? இந்தியாவைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமான சைடஸ் கேடிலா தயாரித்துள்ள தடுப்பூசியான சைகோவ்-டி விரைவில் குழந்தைகளுக்காகக் கிடைக்க வாய்ப்புள்ளது.…

கல்கிஸ்ஸை பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட அறையொன்றில் தடுத்துவைத்து 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளமூடாக பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் 26 பேர்…

Online dating has its own benefits. This method https://gobrides.net/dominican-brides/ of meeting potential partners has its own advantages. Not simply could…

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…

கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் அடிமலத்துரா பீச்சில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை, சிறுவர்கள் சிலர் கயிறு கட்டி இழுத்து சென்று படகில் தலைகீழாக கட்டி வைத்து,…

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடம் வந்து, உடலை மீட்டு ராயப்பேட்டை…

அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், நட்சத்திர விடுதியிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்…

ஐரோப்பிய நாடாளுமன்றம், ஜூன் 10 ஆம் திகதி, இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய பிரேரணை, இலங்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது போலும்! இலங்கையில் மனித உரிமை…

வட மாகாணத்திலுள்ள சகல கள்ளுத் தவறணைகளையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நேற்று (02) முதல் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் தவறணைகளில் நின்றுகொண்டோ அல்லது அமர்ந்திருந்தவாறோ கள் அருந்த முடியாது…

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் விமான சேவைக்கு தடைவிதித்து வருகின்றன. அபுதாபி: விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய…

சுவிட்சர்லாந்துடனான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 3 – 1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்…

விஜய் ஒரு காலத்தில் சங்கவியை தினமும் இரவு நேரத்தில் தொல்லை செய்ததாக நடிகரும், பத்தரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்திருக்கிறார்கள்.…