தமிழகத்தில் மணக்கோலத்தில் மணப்பெண் இரண்டு கைகளில் சிலம்பம் மற்றும் சுருள் வாள் வீசி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது. தூத்துக்குடியின் தேமான்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் – நிஷா…
Day: July 5, 2021
சென்னை கீழ்கட்டளைப் பகுதியில் தாயும் மகளும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்கட்டளை துரைசாமி நகர்,…
இஸ்ரேலை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆட்டு மந்தை ஒன்றை வித்தியாசமான முறையில் படம் பிடித்துள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இஸ்ரேல் நாட்டில் யோக்நிம் என்ற…
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் கொடுத்த கடனை கேட்கச் சென்றவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.…
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் 1,000 பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள்…
இலங்கையில் சிறுமியொருவர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், மாலைத்தீவின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மாநில நிதி அமைச்சரும், டிராகுவின் முன்னாள் தலைவருமான முகமது…
ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சி பீடமேறி, ஒன்றரை ஆண்டுகளுக்கு உள்ளேயே, நாடு திவாலாகும் கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிகளைச் செலுத்துவதற்கே, கடன்களைப் பெற வேண்டிய…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை லாஸ்லியா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…
கல்கிஸை பகுதியிலிருந்து 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ்…
மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மீள ஆரம்பிக்க கொவிட்-19 தடுப்பு செயலணி அனுமதி வழங்கவில்லை. மாவட்டங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட …
கோவில்கள் முழுமையாக திறக்க அனுமதிக்கப்பட்டதால் இன்று காலையிலேயே பெரும்பாலான கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடந்தன. தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மே…
யாழ்ப்பாணத்தில் 25 பேர், முல்லைத்தீவில் 10 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 36 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், யாழ்ப்பாணத்தில் 53 வயது பெண்…
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் -வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்டெய்லி மிரருடன் மேற்கொண்ட டுவிட்டர் உரையாடலில்…
Commitment is a crucial characteristic of an happy marital relationship. It’s easy to show determination when things are going well,…
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலின் ஊடாக, எம்.பியாக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார். இதுதொடர்பில், ராஜபக்ஷர்களிடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,…
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நாளை திங்கட்கிழமையிலிருந்து மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த இரு வாரங்களில் சகல துறைகளிலும் பின்பற்றப்பட வேண்டிய புதிய…
நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று அதாவது 14 பேருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய நிலைமையாகும். இது குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும்…
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை தன் பாலைவனப் பகுதி ஒன்றில் நிறுவுகிறது சீனா என்று அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.…