Day: August 1, 2021

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடித்துள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி ரிலீசாக உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.…

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து…

கிளிநொச்சி – முரசுமோட்டை சேற்றுக்கண்டிப் பகுதியில், இன்று (01) பிற்பகல், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு (பட்டாக்கத்தி) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த இளைஞன்…

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான வாசஸ்தலத்தில், இரண்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள,…

டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து 2016 ஒலிம்பிக்கில் வென்ற…

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் உயிரிழந்த சிறுமியின் மரணங்கள் குறித்து கிடைத்த ஆதாரங்களை ஆராய்ந்தவேளை சம்பவம் வீட்டின் வேறு இடத்தில் இடம்பெற்றதா என்ற…

If you’re in the market for an international online dating site, you must https://mostbeautifulrussianbrides.com/romanian-brides/ be aware that there are plenty…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் ஜமைக்க வீராங்கனைகள் கைப்பற்றினர். அதற்கமைய, மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் தங்கம், வெள்ளி,…

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நுழைந்திருக்கிறார்கள். செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து மேற்குலக படைகளும் ஆப்கனை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்கிற…

சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய காலணிகள் என வெளியிடப்படும் வீடியோவில் உள்ளது போலியான NIKE காலணிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. NIKE சின்னம் மற்றும்…

கொரோனாவால் 61 பேர் பலி ! 3 ஆவது நாளாகவும் 2 ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் அடையாளம் கொரோனா தொற்றால் நேற்றைய தினம் (30) நாட்டில் மேலும்…

இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 2,404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்ததாகவும் குடும்ப நல…

நாட்டில் கடந்த ஜூலை 24 முதல் 30 வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 51 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காலக் கட்டத்தில்…