Day: August 23, 2021

ஆந்திராவில் பிரபலமானது ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக் கழகம். காக்கிநாடாவில் அமைந்துள்ள இந்த பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பல்கலைக் கழகத்திலேயே…

கனடாவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஏழு தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கனடாவின் 44வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்காக பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை ஏழு தமிழ்…

இரத்தினபுரியில் கணவனிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்த இளம் தாயையும், கள்ளக்காதலனையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில்…

1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தஹாரில் வெறும் 50 பேருடன் தாலிபன் அமைப்பைத் தொடங்கினார் அவர். ‘தாலிப்’ என்ற அரபு வார்த்தைக்கு ‘மாணவன்’ என்று அர்த்தம்.…

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 83 வயதுடைய…

வீடியோவில் ராஜா நடுவே நிற்க, ஆண்கள் சிலர் வீடியோ எடுக்கின்றனர். மூன்று பெண்கள் ராஜாவின் கன்னத்தில் அறைகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (எ) ராஜா.…

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சமர்த் போக்குவரத்து காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது விதிகளை மீறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைப்…

காதலித்து ஏமாற்ற நினைத்த காதலனுக்கு அவரது காதலி தக்க பாடத்தைக் கற்பித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த, சின்னாத்து குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுனா. இவரும் அரியலூர்…

சிவசங்கர் பாபாவுக்கு மகன், மகள் இருக்கையில் ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? எனக் கூறிய நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல்…

91 ஆண்கள், 103 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 145 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 193 மரணங்கள் நேற்று (22)…

கிரீஸ், துருக்கி உடனான அதன் எல்லையில் 40 கிலோமீற்றர் நீளமுள்ள சுவரை எழுப்பியுள்ளது. ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்து அகதிகள் பலர் கிரீஸுக்கு இடம்பெயரக்கூடும் என்பதால் அந்தச்…

வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சென்ற நபர் வைத்தியசாலையில் தனது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு இருந்த போதே கீழே விழுந்து உயிரிழந்த நிலையில்,…

ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் தலைவருமான கே.வி. தவராசாவின் துணைவியாரான, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார். திடீர் சுகயீனமடைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி,…

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றுமொரு வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைச்செய்த, தலவாக்கலை-டயகமவைச்…

பெரிய நாடுகளே, ஆப்கனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இருக்க, ‘நாங்கள் அடி பணியமாட்டோம்’ என்கிறது பஞ்ஷீர். ‘நாங்கள் தாலிபன்களிடன் வீழமாட்டோம்’ என்று…

முதலிரவு நடப்பதற்கு முன்பே அப்பார்ட்மெண்டில் சிலர் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். முதலிரவு நடந்தபின்னர் ரகசிய கேமராவில் இருந்து வீடியோ காப்பி செய்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சி கடவந்தறா…

அரசாங்கம் அறிவித்துள்ள பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதனை மிக அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரமே மக்கள் பிரயோகிக்க வேண்டும் என்றும், யாழ். மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று…

Men like independent females. They prefer to feel that women can handle themselves and are self-confident enough british brides to…