மணமேடையில் குட்கா மென்றுகொண்டு இருந்த மணமகனை மணமகள் பளார் என ஓங்கி அறைந்தார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
டெல்லியில் திருமண சடங்கின் போது வாயில் குட்காவை வைத்து மென்று கொண்டிருந்த மணமகனை, மணப்பெண் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணமேடையில் கோபமாக அமர்ந்திருந்த மணப்பெண், திருமண சடங்கின் போது வாயில் குட்கா வைத்திருந்த மணமகனை அறைந்து, வாயில் உள்ள குட்காவை துப்பச் சொல்லி இருக்கிறார்.
அவர் திருமண மேடையில் இருந்த படியே தன் வாயில் இருந்த குட்காவைத் துப்பிய போது சுற்றி இருந்தவர்கள், கேலியும் கிண்டலுமாக சிரித்தனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டு இருக்கிறது.
மணமகன் வாயில் குட்கா வைத்திருந்ததை கண்டித்த காணொளியைப் பலரும் பாராட்டி சமூக வலைதளக்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
மணமேடையில் குட்கா மென்றுகொண்டு இருந்த மணமகனை மணமகள் பளார் என ஓங்கி அறைந்தார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
டெல்லியில் திருமண சடங்கின் போது வாயில் குட்காவை வைத்து மென்று கொண்டிருந்த மணமகனை, மணப்பெண் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணமேடையில் கோபமாக அமர்ந்திருந்த மணப்பெண், திருமண சடங்கின் போது வாயில் குட்கா வைத்திருந்த மணமகனை அறைந்து, வாயில் உள்ள குட்காவை துப்பச் சொல்லி இருக்கிறார்.
அவர் திருமண மேடையில் இருந்த படியே தன் வாயில் இருந்த குட்காவைத் துப்பிய போது சுற்றி இருந்தவர்கள், கேலியும் கிண்டலுமாக சிரித்தனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டு இருக்கிறது.
மணமகன் வாயில் குட்கா வைத்திருந்ததை கண்டித்த காணொளியைப் பலரும் பாராட்டி சமூக வலைதளக்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
Voir cette publication sur Instagram