மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு இராமத்தில் வசித்து வந்த செம்பக்குட்டி செல்லம்மா என்பவர் தனது வயது 109
ஆவது வயதில் நேற்று வியாழக்முமை காலமானார்.
191/8 ஆம் ஆண்டு பிரலம்மா ஆச்சி தனது 109 வயது வரை அ,ரோக்கியமாகவே வாழ்ந்து வந்
துள்ளார். செல்லம்மா ஆச்சிக்கு 12. பிள்ளைகள். 68 பேரப்பிள்ளைகள், 147
பூட்டப்பிள்ளைகள், 37கொள்ளுப்பிள்ளைகள் உள்ளனர்.
தைக்போக்கியுள்ளார்.
பிரதேசத்தின் பாரம்பரிய முதுசமாக விளங்கிய செல்லம்மா ஆச்சி யின் மறைவால் அப்பகுதி மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.