அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படும் சம்பவத்துக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.