அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோளை தொடர்ந்து அமைச்சர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலைக்கு இன்று விஜயம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரை உடனடியாக சந்திக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
குறிப்பிட்ட கடிதத்தில் தங்கள் உடனடி கரிசனைகளை அவர்கள் குறிப்பிட்டு;ள்ளனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.