இலங்கை மனித உரிமைகள் ஆணையம் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பான சுயாதீன விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் மூன்று பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் 2021 செப்டம்பர் 12 அன்று நடந்த சம்பவங்களை விசாரிக்க நேற்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து பொறுப்பான தரப்பினரையும் இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் கூடிய விரைவில் ஆணையத்திற்கு அழைக்கும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.