Day: September 20, 2021

ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரித்தமையானது, மனித உரிமைப் பேரவையின் பொறிமுறைச் செயற்பாட்டில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என இலங்கை மனித உரிமைகள்…

புத்தளம் ஆணமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டுகச்சிய  பகுதியில், வேனில் மோதி படுகாயமடைந்த நபரை, அதே வேனில் சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று காட்டுப்…

மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில், 21 வயதான தாயொருவர் பிரசவித்த இரட்டைக் குழந்தைகளுள் ஒன்று, பிறந்து 5 நாள்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது. மொனராகலை-ருப்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த…

கொரோனா தொற்றாளராக அடையாளம் கண்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கம்பஹா வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதி ஒருவர், அயல் வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட காணிப் பிரச்சினை வாக்கு வாதத்தின் இடையே,…

காணாமல்போன நபர்கள்  தொடர்பில்  அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வெகுவிரைவில் முன்னெடுப்பதாகவும் , மரண சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் துரித நடவடிக்கைளை எடுப்பதாகவும் ஜனாதிபதி…

மது போதையில் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்கள் அனை வரையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடிய கும்பல் குறித்து பொலிஸார் விசாரணை முன்னெடுத் துள்ளனர். மாந்தை…

புலம்பெயர் தமிழர்களிடம் ஒத்துழைப்பு கோரும் ஜனாதிபதி கோட்டபாய உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு…