Day: September 24, 2021

தலைநகர் காபூலுக்குள் முதலாவதாக நுழைந்தவர்கள் ஹக்கானி குழுவைச் சேர்ந்த ஆயுத போராளிகளே. தற்போது நாட்டின் பாதுகாப்பு அவர்கள்வசமே உள்ளது. ஆப்கானிஸ்தானில் தீவிரமாக மேற்கொண்ட வன்முறை செயல்பாடுகளின் விளைவாக,…

நேற்று வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தியும் 61மாணவர்கள் 8ஏ சித்தியும் 21 மாணவர்கள்…

சந்தேக நபரான மனைவி வாக்குமூலம் – அரியாலை -பூம்புகார் கொலை சம்பவம் கணவரின் கழுத்தை காதலர் காலால் அழுத்திப் பிடிக்க நான் திருகுவளை கட்டையால் தலையில் அடித்துக்…

– 51 ஆண்கள், 31 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 61 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 82 மரணங்கள் நேற்று…

முன்விரோதம் காரணமாக ஜிதேந்தர் கோகியின் எதிரிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்- பிரபல தாதா உள்ளிட்ட 4 பேர்…

இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாக வில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கட்டடமொன்றுக்கு வெளியே இருக்கும் நீர்குழாய்க்கு சென்றிருந்த சிலர் தண்ணீர்…

நகைக்கடன் மோசடி தொடர்பாக வெளிவரும் தகவல்கள், தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ` நகைகளை ஆய்வு செய்தபோது 2 கோடி மதிப்புள்ள நகைகள் எனக் கூறிவிட்டு அதற்கான…

புத்தளம் பகுதியில் உரிமையாளர் ஒருவரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் கூரையின் மேலிருந்து கீழே வீழ்ந்த  மூன்று ஆந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு புத்தளம் வனஜீவராசிகள் தீணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம்…

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரைக் குத்தியதாக குற்றம்சாட்டப்படும் இளைஞர் தாமும் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை…