Day: October 10, 2021

தியவன்னா ஓயாவில் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் இராஜகிரிய – ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர். அவர் 40 வயது…

இலங்கையில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயண தடையை நீக்கி இயல்பு நிலையை ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ம் திகதி நாட்டை முழுமையாக திறப்பதாக உறுதி வழங்கியுள்ளதாக…

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 18 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா…

யாழ்ப்பாணத்தில் காணாமல்போன 6 வயது சிறுவன், நேற்று (09) இரவு, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஸ்டிபன் என்ற சிறுவனே, இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.…

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஏற்கனவே வாள்வெட்டில்  காயமடைந்து சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று…

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியில உள்ள பிரதான கால்வாயில் இருந்து, இன்று (10) பிற்பகல், குடும்பஸ்தர் ஒரவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 51 வயதுடைய…

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா- பெல்வத்த, வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர், வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார் என புத்தல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி…

லெபனான் நாட்டில் சனிக்கிழமை மின் உற்பத்தி முழுவதும் நின்றுபோன நிலையில் தனிப்பட்ட ஜெனரேட்டர்கள் மட்டுமே நாட்டில் ஒரே மின்சார மூலாதாரம். பொருளாதார சிக்கலில் தவித்துவரும் லெபனான் நாட்டில்…

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்திய வழக்கில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஷாருக்கான் மகன்…

சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் – சீனா மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.கோவில்பட்டி. இக்கிராமத்தில் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காது வளர்ப்பதை செகுட்டைய அய்யனாருக்கு செலுத்தும் நேர்த்திக்கடன் என்கின்றனர்.…

13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து…