Day: October 15, 2021

கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பை புறக்கணித்த மாணவரை பிரம்பால் அடித்து காலால் உதைத்து கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை…

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இளம்பட்டதாரிகள், 90 வயது மூதாட்டி கிராம ஊராட்சி தலைவிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில், 23 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில்…

மருதமுனையைச் சேர்ந்த எஸ். எம். ஆயிஷா இனாரா (4 வயது சிறுமி) Asia Book of Records இல் சாதனையாளராக தெரிவுசெய்யப்பட்டு கிரேன் மாஸ்டர்(Grand Master) பட்டத்தை…

மொனராகலை, தம்பகல்ல, உடுமுல்ல பகுதியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) மாலை குறித்த இருவரும் குளத்தில் மூழ்கிய நிலையில், வைத்தியசாலையில்…

தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இம்மாதம் 19 மற்றும் 20ஆம்…

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் 17 வயதுடைய மாணவியை எரியூட்டி கொலை செய்த சந்தேக நபர்கள் இருவரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை…

நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடியன்லேன பகுதியில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (14) மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாயான ஜே.பிலோமீனா (73)…

மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில், அதனைத் திருத்துவதற்காக வீட்டுக்கு வரவழைக்கப்பட்ட உறவுக்கார இளைஞன், அவ்வீட்டிலிருந்த எட்டுவயதான சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமொன்று பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட எட்டுவயதான சிறுமி…

Learning how to repair a relationship is not just a simple task. It requires the willingness https://yourmailorderbride.com/japanese-brides/ of all the…