Day: October 17, 2021

ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதில் அக்கறை காட்டாவிட்டால் யாரும் வெற்றி பெற முடியாது. சென்னை: அ.தி.மு.க. பொன்விழாவையொட்டி ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில்…

வவுனியாவில் தீயில் எரிந்து குடும்பப் பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று…

கொரோனா தொற்றால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 8 ஆண்களும் 4 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில் 30…

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மகளை விஏஓ ஒருவரே போலீசை தாக்கி காரில் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்றார். சினிமாவில் பார்ப்பது போல் நடந்த சம்பவத்தை…