Day: October 18, 2021

ஸ்பெயினில் மக்களின் மன இறுக்கத்தை போக்க ‘அழுகை அறை’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களில் சிலர் தங்களுடைய துக்கம், சந்தோசம், அழுகை, கோபம் என…

கேரளாவில் பலத்த மழையை அடுத்து வீதிகளில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆலப்புழையைச் சேர்ந்த மணமகன் ஆகாஷ் – மணமகள் ஐஸ்வர்யா ஆகியோர் தமக்காக நிர்ணயிக்கப்பட்ட திருமணத்…

தமிழ்நாடு அதிரடிப்படையால் `சந்தனக் கடத்தல்’ வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ` காடுகள் மற்றும் அவற்றையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக்…

இந்த ஆண்டு கேரளாவில் பெய்து வரும் கனமழை வழக்கத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…

ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற விநோத சட்டமானது ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எரித்திரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர்கள் இடம்பெற்று…

வவுனியா – உலுக்குளம் பகுதியில், நேற்று (17) மாலை இடம்பெற்ற விபத்தில், 16 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஹன்சா டில்சான் மிகிரிங்க…

பயிற்சிக்காக வருகைத் தந்த இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர், வெல்லவாய இராணுவ முகாமில், திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று (17) மாலை அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார் என வெல்லவாய…

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்கரனோயா தோட்டத்தில் (16) வயதுடைய சிறுவன் ஒருவரை இராகலை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். அல்கரனோயா தோட்டத்தில் வசிக்கும் இச் சிறுவன்…

கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அங்கு குறைந்தபட்சம் 9 பேரைக் காணவில்லை என்று தெரிய…

திருகோணமலை ஆலங்கேணியைச் சேர்ந்த செல்வி கேதீஸ்வரன் சாமினி (வயது17) என்ற மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள்…

What makes a fantastic wife? The subsequent personality are main characteristics of the excellent better half. She will need to…