Site icon ilakkiyainfo

நள்ளிரவு முதல் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (22) முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக LIOC (இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம்) அறிவித்துள்ளது.

அதற்கமைய புதிய விலைகள்,
பெற்றோல்
– ஒக்டேன் 92 – ரூ. 5 இனால் – ரூ. 157 இலிருந்து ரூ. 162
– ஒக்டேன் 95 – மாற்றமில்லை – ரூ. 184
டீசல்
– ஒட்டோ டீசல் – ரூ. 5 இனால் – ரூ. 111 இலிருந்து ரூ. 116
– சுப்பர் டீசல் – மாற்றமில்லை – ரூ. 144
மண்ணெண்ணெய் – ரூ. 77

இறுதியாக கடந்த ஜூன் 11ஆம் திகதி CEYPETCO மற்றும் IOC விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன

Exit mobile version