Month: November 2021

இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல…

போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கின்றோம். Rt Rev Dr Rowan Williams என்னும் திருநாமம் கொண்ட ஆர்ச் பிஷப் ஒஃப் கண்டபரி…

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை – பத்தனை பெய்திலி தோட்டத்திலுள்ள தோட்ட தொழிலாளியின் வீட்டில், இன்று (30) மாலை 6 மணியளவில் வெடிப்பு சம்பவமொன்று…

உலகத்தை  டிஜிட்டல் தளங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியுள்ளது.காலை கண் விழிப்பது முதல் இரவு தூங்கச் செல்வது வரை நாம் பல டிஜிட்டல் தளங்களையே  கடக்க வேண்டி உள்ளது.…

புத்தளம் – 2 ஆம் வட்டாரம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தில்லையடி பகுதியைச்…

யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நான்கு நாட்களில் கரையொதுங்கிய நான்காவது சடலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கடந்த சனிக்கிழமை…

யாழ்ப்பாணம், மாதகல்-  குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150…

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர்.இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து…

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  ஜாக் டோர்சி நேற்று அந்த பதவியை  ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்பது குறித்து…

புதிய வகை கொரோனா  வைரஸான ஒமிக்ரோன் உலகளாவிய ரீதியில் அதிகளவு பரவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த மாறுபாடு சில…

இந்திய தொழிலதிபர் ஒருவர், தன் மனைவிக்காக தாஜ்மஹாலைப் போலவே தோன்றும் பிரம்மாண்டமான வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். 14-வது முறையாக…

4 முறை தேசிய விருது பெற்ற பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என…

ஜூலி அன்னே ஜெண்டர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. வெலிங்டன் : நியூசிலாந்தின் நாடாளுமன்ற…

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் தளவாய் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையினுள்…

வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களுக்கு ஆன பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் இன்றைய தினம் குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன. இரு…

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலத்தை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும்,…

பெங்களூரில் தன் மகளையும், மகளின் வகுப்புத் தோழியையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்த 46 வயதுடைய ஒருவரை, நான்கு இளம்…

450 கிராம் பாண் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய பேக்கரி உணவு…

ஜெர்மனி நாட்டிலும் முதல் முறையாக ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்த 2 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். லண்டன்: உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இன்று (27) பிற்பகல் இனந்தெரியாத இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் 40 மற்றும் 50 வயதுடைய இருவருடையது…

இலங்கையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில், தமிழர் பிரதேசங்களில் இன்று (27) ”மாவீரர் தினம்” அனுசரிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தில், முதலாவதாக உயிர்நீத்த…

பொம்மை முதலை என நினைத்து செல்பி எடுக்க முயன்ற நபரை முதலையொன்று தாக்கிய சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது. நெஹிமியாஸ் சிப்பாடா என அழைக்கப்படும் குறித்த நபர் தனது…

B.1.1.529 என்றழைக்கப்படும் 50 பிறழ்வுகளைக் கொண்ட இந்த புதிய கொரோனா திரிபுக்கு, உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை ஒமிக்ரான் (Omicron) ஒரு புதிய கிரேக்க பெயரை சூட்டி…

இலங்கை உள்நாட்டு போர் காரணமாக அகதிகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…