Day: November 7, 2021

மேயாத மான் படத்தில் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம். எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண்விஜய்யுடன் மாபியா…

அண்ணாத்த படம் வெளிநாடுகளில் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நல்ல வசூலை பெற்றுள்ளது. ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் …

புனே அருகே கள்ளக்காதலில் வாலிபர் கொலையில் ஒற்றைச் செருப்பு துப்பு துலக்க உதவியது. மராட்டிய மாநிலம் புனே அருகில் உள்ளது பவ்தன். இந்தப் பகுதியைச் சேர்ந்த 27…

அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சந்திப்பொன்று, தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (02), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்…

சென்னையில் நேற்றிரவில் இருந்து பெய்து வரும் கனமழையால் தெருக்கள், சாலைகள் வெள்ளத்தால் மூழ்கி மக்கள் தத்தளித்து வருகிறார்கள். சென்னையில் நேற்று காலை வானம் மேக மூட்டமாக இருந்தது.…

கனமழையால் தலைநகரம் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பரவலாக தத்தளித்து வருகிறது. மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து தரைப் பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வருஷநாடு…

மாளிகாவத்தை தொடர்மாடியில் வசித்து வந்த நிலையில், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட, 44 வயதான பாத்திமா மும்தாஜின் படுகொலைத் தொடர்பில்…

யாழ். தெல்லிப்பழை பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹைஏஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை பொலிஸ்…

கொக்குவில் – கேணியடிப் பகுதியில், நேற்று (06) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் ஷாருக்கான் மேலாளர் பூஜா தத்லானி, ஆர்யன் கானிடம் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. போதைப்பொருள் தடுப்பு…

குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. தாக்கப்பட்டதால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). கடந்த 2014-ம்…

கொரோனா காலத்தில் வேறு வழியின்றி பல வீடுகளில் திருடியதாகவும், செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும் கொள்ளையன் கடிதம் எழுதியுள்ளான். கேரள மாநிலம் கண்ணூர் அருகே பரியாரம் பகுதியில்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை ஐவர் மரணித்துள்ளனர். முல்லைத்தீவு, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்த மரணங்கள்…

நொச்சியாகம – செட்டிக்குளம் வீதியின் ஒயாமடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்துல் இருவர் காயமடைந்துள்ளனர். புத்தளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒயாமடுவ வீதி…

நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்வதற்கான  இரண்டு இராஜினாமாக் கடிதங்களை அலி சப்ரி அனுப்பி வைத்துள்ளார். அவ்விரு இராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி…

div class=”addthis_native_toolbox”> யாழ். சுழிபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் கிணற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக…

யாழ். தெல்லிப்பழை பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹைஏஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை பொலிஸ்…

சம்மாந்துறை – கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு பொலிஸாரினால் நேற்று (05) மீட்கப்பட்டது. சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார்…