Day: November 10, 2021

p>ஒரே நாடு-ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வகையில் யாழ்.மாநகர சபை முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஐயம்பிள்ளை தயானந்த ராஜா,…

மூவாயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11ஆயிரத்து 416 பேர்  யாழ்ப்பான மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதைய காலநிலை…

கொட்டும் மழையிலும், சுகாதார முறைப்படி முகக்கவசம் அணிந்துவந்த நபரால், காரைதீவு நந்தவனப் பிள்ளையார் கோவிலில் இன்று (09) அதிகாலை 04 உண்டியல்கள் தகர்க்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. கோவிலிலுள்ள சி.சி.டி.வி…

கொழும்பு- புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள், செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மூன்று சிறுமிகளையும் தேடும்…

நாட்டில், கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிநிலை காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன்,…