Day: November 16, 2021

அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8, 9 ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டத்தின் கீழ்…

பாராளுமன்றத்தின் மீது எவரும் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளார்களா? என கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் திடீரென ஏன் இத்தனை…

குமரி மாவட்டத்தில் பெய்திருக்கும் தொடர் மழையால் ஒரு கிராமம் தனித்தீவாக மாறியிருக்கிறது. மழையால் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் குமரி மாவட்டம் குழித்துறை அடுத்துள்ள முன்சிறை,…

பேஸ்புக் பார்த்தால் தன்னை கன்னத்தில் அறைவதற்காக பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார் தொழிலதிபரான மணீஷ்சேத்தி என்பவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் ஆவார். பாவ்லோக்…

இலங்கை உள்நாட்டு போரின் காரணமாக காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்னை, யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்றும் முடிவின்றி தொடர்கிறது. யுத்தம் நிறைவடைந்த பின்னர்,…

அரசாங்கத்திற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  இன்று 16 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள  ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்க நேற்று 12 நீதிமன்றங்கள் மறுப்பு…

மனைவி இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் ஓட்டல் தொழிலாளி பிணத்துடன் உல்லாசம் அனுபவித்ததாக போலீசார் தெரிவித்தனர். மனைவியை கொன்ற வழக்கில் கைதான பாண்டியராஜன் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார்…

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில்…