மதுரை அருகே பிறந்து 6 நாட்களே ஆன பெண் சிசு சந்தேகத்துக்கு இடமான வகையில் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தையை கொலை செய்ததாக அதன் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Month: December 2021
ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில்…
The more profiles you observe, the a whole lot worse your chances of finding https://moscow-brides.com/review/mingle2 your ideal spouse will be.…
If you are looking for a match in Thailand, you should think of joining a dating web page to meet…
துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆறாவது மனைவி இளவரசி ஹயா, தனது பிரிட்டிஷ் ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ் என்ற மெய்க்காப்பாளருடன் தொடர்பு வைத்திருந்தார்,…
பிரான்சில் நேற்று முன்தினம் 1,80,000 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில், நேற்று 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு உறுதியாகி உள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம், ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கோபால் தாஸ், இவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு திருமணம்…
யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த…
பிரபாகரன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அரசாங்கம் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கையளித்துவிட்டு அதற்குப் பதிலாக டொலர்களை வழங்குமாறு கோரியிருக்கும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பேட்டா பகுதியில் உள்ள சாயக்குடி லேனில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருபவர் லாலன். இவர் நேற்று அதிகாலை போலீஸ் நிலையத்திற்கு…
அன்னபூரணி அரசு அம்மா ஆதிபராசக்தியின் மறு உருவம் என ஒரு கும்பல் கூறி வரும் நிலையில் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் அவரை…
சுவிட்சர்லாந்தில் புதன்கிழமையன்று 24 மணி நேரத்தில் 17,634 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய பொது சுகாதார அலுவலகம் (OFSP) தெரிவித்துள்ளது. மேலும் 25…
சென்னையில் கடந்த சிலமணி நேரமாகக் கனமழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாள்களுக்கு மழை தொடரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகக் கடலோர…
புத்தளத்தில் சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயதுடைய சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.…
நபர் ஒருவர் முதியவர் ஒருவரைக் கொலைசெய்து அவரது மூளையை உட்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதாஹோ என்ற மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்…
கிளிநொச்சியில், இலண்டனில் இருந்து திரும்பிய வயோதிப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கணவன், மனைவி இருவரையும், எதிர்வரும் 12ஆம் திகதி வரையும் விளக்க மறியலில்…
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தெல்லிப்பழை,…
பயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப் பிள்ளை மோகனை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு,…
There are countless pieces of relationship guidance for better half that can help you retain the ignite alive in your…
தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்…
கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை…
கால்பந்து என்றவுடன் சட்டென்று எமது நினைவுக்கு வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது சிறப்பான ஆட்டத்தினாலும், கட்டுக்கோப்பான உடற்தகுதி மூலமும் உலகில் கோடிக்கணக்கான…
புத்தளம் முந்தல் பகுதியில் நேற்று காலை வீடொன்றின் முற்றத்தில் அரிய வகை எறும்புண்ணி ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. இதன்போது புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத்…
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதியதில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் (வயது 29) எனும் இளம்…
இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார். வவுனியா…
யாழ்ப்பாணம், அனலைதீவு 5 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பாம்பு தீண்டியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளார். …
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷக்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற…
யாழ். கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் நேற்று (27) உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுறது. சரசாலை…
There are many features of a healthier relationship. These kinds of characteristics incorporate: communication. In a good romantic relationship, both…
If you are wondering the right way to date a great Asian female, there are a few details that you…
Sugar baby and sugar daddy proceed hand in hand. The young woman seeks the support of the older person and…