டெல்டா பரவும் வீதம் முழுமையாகக் குறைவடைந்து , ஒமிக்ரோன் பரவல் பாரியளவில் அதிகரித்துள்ளது. நாட்டில் பிரதான வைரஸாக ஒமிக்ரோன் மாற்றமடையக் கூடும். இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை…
Month: January 2022
இலங்கை அரசு வெளிநாடுகளிடம் இருந்து வாங்கியிருக்கும் கடனுதவிகளால் எதிர்காலத்தில் பலவித தாக்கம் ஏற்படலாம் என்று பல்துறை நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர். இலங்கை உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து பில்லியன்…
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பிரதேசத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்குண்டு பலியான சம்பவம் நேற்று…
யாழ். மாவட்டத்தின் வேலணை பிரதேசத்தில் திருவள்ளுவர் வீதியில் சில மாதங்களாக ஏற்பட்ட குடிநீர் கசிவு சீர் செய்யப்பட்டு, சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு…
வவுனியா – தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த இளைஞர் கடந்த…
திருமணத்தின்போது மணமகன் செய்த காரியத்தால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. வட இந்தியாவில் மருதாணி வைத்தல், மாலை மாற்றுதல் போன்ற திருமண…
பொரளை பகுதியில் அமைந்துள்ள கால்வாயிலிருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்று பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை…
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும், 81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல்,…
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து நேற்று (30) மீன்பிடிக்கச் சென்ற காவத்தமுனை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய அச்சி முகம்மது ஆதம் பாவா என்ற மீனவர் இன்று காலை சடலமாக…
தனிப்பட்ட முரண்பாடு காரணமாக நபரொருவரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தால் வெட்டி, பலத்த காயங்களுக்கு உள்ளாக்கி கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை பொலிஸ்…
If you’re buying wife, you may want to consider relocating to 1 of the most enticing and charming countries on…
The track “What Is Like? ” by South Korean language girl group Twice was http://www.busads.com.sg/how-to-attract-beautiful-oriental-women-that-single-males-desperately-desire/ produced on 04 9, 2018.…
Costa Rican women are really friendly and peaceful. They attract foreign men looking for beauty and tranquility. Their nice and…
பதுளை – அட்டாம்பிட்டிய உமாஒயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா கெரண்டி எல்ல ஆற்றில்நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரில், நான்கு பேரின்…
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அந்தோனியார் ஆலயம் புனித ஆயர் வசந்தன் அடிகளார் தெரிவித்தார்.…
இதுதொடர்பான வீடியோவொன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலதரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்துவந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…
யாழ். நாவற்குழி பகுதியில் இன்று (30) நண்பகல் நடந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நொக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச்…
இதற்காக இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சம் வரை அவர் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது விடுமுறையை கொண்டாடி…
மத்தியபிரதேசத்தின் ராட்லம் மாவட்டத்தில், பசு மாட்டின் முன்னால் சிறுநீர் கழித்ததாக ஒருவரை மற்றொருவர் திட்டி, தாக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த நபர் திரும்பத்திரும்ப மன்னிப்பு கோரியும், தாக்குதல்…
கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கக் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பெரிய அளவிலான பனிப்புயல் தாக்கியுள்ளது. கடுமையான பனிப் பொழிவும் சூறாவளியும் அப்பகுதியில் ஏற்படுவதற்கு சில…
பெப்ரவரி இறுதிக்குள் நாடு முழுவதும் ஒமிக்ரோன் பரவும் அபாயம் – சுகாதார பணியகம் எச்சரிக்கை நாட்டில் ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடவும் பல…
ஆசிரியரின் வீட்டுக்குச் சென்ற போது நுழைவாயில் கதவு உடைந்து விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தம்புத்தேகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நேற்று காலை தம்புத்தேகம பொலிஸ் பிரிவில் இந்த…
ஹப்புத்தளை சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த, சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரி ஒருவரின் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபரின் சடலம்…
உலகளாவிய ரீதியில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நபர்களின் வீகிதங்களை கொண்ட முன்னிலை நாடுகளில் இலங்கையும் ஒன்றாக மாறியுள்ளது. இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று உயிரிழப்புகள் இவ்வாறு பதிவாவதுடன்,…
The answer for the question, “What is a serious marriage? ” isn’t necessarily easy to answer. https://mensbeauty.me/2020/10/page/74/ When you’re wondering…
Keeping a Dominican girl happy could be challenging https://roitiv.com/oriental-brides-online-reviews-are-cookware-women-worth-joining/ if you’re unsure what to do. This is due to women…
வேதாரண்யம் அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து, கணவனுக்கு உணவில் எலிமருந்து கலந்து கொடுத்து, கொலைசெய்த மனைவி, ஆண் நண்பருடன் கைதுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை…
பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் நாச்சிக்கள்ளி வேளாங்கண்ணி ஆலயத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர்…
40 வயதுடைய இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும்…
மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். கரிமேடு காவல் நிலைய காவல்துறையினர்…
பெண் ஒருவரை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரின் தலைமுடியை வெட்டி, அடித்து துன்புறுத்தி, ஆடைகளை கிழித்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்திய வீடியோ…