Day: January 14, 2022

மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் இன்று (14) நீராடிய ஏழு சிறுவர்களில் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  மட்டக்களப்பு -…

2021 ஆம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு பாரிய மரணம் மற்றும் துன்பம் நிறைந்ததாக உள்ளது. 2021 ஆம் ஆண்டில்,…

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் ஒரு படுக்கை, கழிப்பறை மட்டுமே உள்ள இரும்பு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங்: சீனா நாட்டில் உகானில் இருந்து பரவியதாக…

கொழும்பு நகரில் வசிப்போரின் தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில், இன்று (14) முதல் 03 நாட்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதற்காக பொதுமக்களுக்கு விசேட படிவமொன்று…

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது பார்வையாளர் வரிசையில் இருந்த நபர் மீது மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்துள்ளார். இந்த போட்டியானது இன்று…

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை பிடித்து முதலிடத்தை பிடித்திருக்கிறார், அந்த மண்ணில் பிறந்த இளைஞரான கார்த்திக். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை…