Day: January 25, 2022

தமிழ்நாடு, புதுவையை சேர்ந்த 8 பேர் உட்பட 117 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட ஆல்ஃபாபெட் (கூகுள்) சிஇஓ சுந்தர்…

திருப்பூர் மாவட்டம் நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). நெசவுத் தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி (58). இவர்களது மகன் தினேஷ்குமார் (29). இவர் ராஜஸ்தானில் வேலை…

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வவுனியா…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி பெரிய உப்போடை வீதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று செவ்வாய்கிழமை காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கருவப்பங்கேணியைச் சேர்ந்த…

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு,…

15 வயது சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயேகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 19 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு யுவதியை இன்று (26) திருமணம் செய்யவிருந்த நிலையில்,…

அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டம் அமைதியாக அவர்களுடைய மின்னஞ்சல் ஸ்பேமில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்திருக்கும். டிஜிட்டல் உலகத்தில் ஸ்பேம் மெயில்கள்…

முக்கோண காதலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு யானைகளுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், முக்கோண காதல் காரணமாக கலாவெவ தேசிய பூங்காவில் இரண்டு யானைகளுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில்…

காலி லபுதுவப் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் கல்விகற்கும் மாணவியை கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்து கைபேசியை பறித்துச்சென்ற சந்தேக நபர் ஒருவரை…

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை, சரக்கு விமானம் தரையிறங்கியபோது அதன் முன்பக்க சக்கரத்தில் மறைந்திருந்த நபர் ஒருவரை விமான நிலைள அதிகாரிகள்…