Day: January 27, 2022

கோழி குஞ்சுகளைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாய் கோழியுடன் வந்த சிறுமி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்…

– ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் சம்பவம் அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்து 19 பவுண் தங்க நகை, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக…

இமாச்சல பிரதேசத்தில் மணமகன் ஒருவர் தனது திருமணத்துக்கு ஜேசிபி இயந்திரத்தில் அழைத்துச் செல்லப்படும் காணொளி வைரலாகியுள்ளது . விழாக்களில் கிராண்ட் என்ட்ரி கொடுப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால்…

இந்தியா – டெல்லியில் முன் விரோதத்தில் பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றது தொடர்பாக 4…

அம்பாறை – சாய்ந்தருது, 15 ஆவது பிரிவில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியின் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (27)…

குஜராத்தில், காந்திநகர் மாவட்டம், கலோல் வட்டத்தில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் நுழைந்தவுடன், ஆளரவமற்ற ஒரு பங்களா எல்லோரையும் வரவேற்கும். கடந்த சில நாள்களாக இந்த பங்களா ஊடகத்தினர்…

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில்  நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் அநுராதபுரம்  பகுதியை சேர்ந்த  ரவீந்திர நிக்கசீல(47) என்பவர்  சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும்,…

சிறுத்தை கடித்து குதறியதில் காயமடைந்த விவசாயி – பனியன் நிறுவனம் முன்பு திரண்ட பொதுமக்கள் திருப்பூர் நகருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.…

பதுளை – வேவஸ்ஸ தோட்டத்தில் 60 வயது பெண்ணொருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். டஸ்பி…

நடிகை கஸ்தூரி மீண்டும் கர்ப்பம் என ஷேர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.நடிகை கஸ்தூரி 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.…