பெலாரூஸில் முடிவுக்கு வந்தது ரஷ்யா, யுக்ரேன் பேச்சுவார்த்தை – முடிவு எட்டப்படவில்லை ரஷ்யா – யுக்ரேன் இடையிலான சந்திப்பு பெலாரூஸில் நிறைவடைந்தது. ரஷ்யா மற்றும் யுக்ரேன் பிரதிநிதிகளுக்கு…
Month: February 2022
யாழ்., சுண்டிக்குளம் பகுதியில் கடலில் மறைத்து வைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுடைய தற்கொலைத் தாக்குதல் படகு ஒன்று இன்று இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற…
ரஷ்யாவிற்கு எதிரான அனைத்து ஐரோப்பிய ஒன்றியத் தடைகளையும் சுவிட்சர்லாந்து ஏற்க உள்ளது. விதிவிலக்குகள் எதுவும் இல்லாமல் அனைத்தையும் அமல்படுத்துவோம் என அந்நாடு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஐந்து தன்னலக்குழுக்கள்…
உலக அளவில் 36 நாடுகளின் விமான சேவைகளை ரஷ்யா தடை விதித்துள்ளது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கனடா ஆகிய நாடுகளின் விமான சேவைகளை ரஷ்யாவின் தடை…
நாட்டை விட்டு வெளியேறிய உக்ரைன் பொதுமக்களில் ஆயிரகணக்கானோர் திரும்பி வந்து தங்களது சொந்த மண்ணை காப்பாற்றுவதற்காக கையில் ஆயுதங்களை ஏந்தி ரஷிய படைகளுடன் சண்டை போட்டு வருகிறார்கள்.…
போதைப்பொருள் கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் வசந்த்கிரிஷ், சதீஷ்குமார், பிரசன்னா, விஷால் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். போரூர்: சென்னை மற்றும் புறநகர்…
வீதி விபத்துக்கள் காரணமாக இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் பதிவான 434 விபத்துக்களில் சிக்கி 457 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த 434 விபத்துக்களிலும்…
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அன்மித்த பகுதியில் இன்று (28-02-2022 )மதியம் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி…
• உக்ரைன் போர்: சமீபத்தியது ரஷ்யா 5,300 வீரர்கள், 29 விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் மற்றும் 151 டாங்கிகளை இழந்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. •…
சுமார் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் நடைபெற்று…
மாமாவைத் திருமணம் செய்து வைத்ததால் 15 வயதான சிறுமியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், வரதய்ய பாளையத்தை சேர்ந்த…
ஒரு சிறப்பு நடைமுறை மூலம் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் Zelenskyy ஐரோப்பிய ஒன்றியத்தை அவசரமாக கேட்டுக் கொண்டார். “எங்கள்…
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கான இடம் தயாராகிவிட்டதாக பெலாரஷ்ய அரசு நடத்தும் செய்தி நிறுவனம் பெல்டா தெரிவித்துள்ளது. நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்…
Despite this, you can also get a small number of folks that have to return again to the TWENTY or…
If you are looking for that woman that’s certainly not too conservative, you should go into the Ukrainian gals. Their…
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து அனைத்துலக நாடுகளினதும் பார்வை உள்ளன. ஐரோப்பாவை சூழ்ந்துள்ள போர் மேகங்கள் உக்ரைன் ஊடாக அமெரிக்க – ரஷ்ய போருக்கு காரணமாகி…
ஜெனிவா கூட்டத்தொடர்களின் போது, நெருக்கடிகளைச் சமாளிக்க அரசாங்கம் ஒரு திட்டத்தை தயாரிக்கும் போது இன்னொரு பொறி அங்கு புதிதாக தயாராகிறது. ஆரம்பத்தில், மனித உரிமை மீறல்கள்,…
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். யுக்ரேன் மீதான படையெடுப்பால் பலரையும் இவர் திகைக்க வைத்திருக்கலாம். 2014 இல் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்தற்குப்பிறகு இந்தப்பிராந்தியத்தில் அவர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய…
உலகின் மிகப்பெரிய போர்விமானம் தாக்கி அழிக்கப்பட்டது: யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் This was the world’s largest aircraft, AN-225 ‘Mriya’ (‘Dream’ in Ukrainian). Russia…
கீவ்: உக்ரேன் மீது ரஷ்யா, நேற்று (27) நான்காவது நாளாக தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இணைய சேவை, இராணுவ ஆயுதங்கள், நிதியுதவி என உக்ரேனுக்கு உதவிக்கரம் நீண்டுகொண்டே…
உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்காக விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார். உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்காக ஆபரேஷன் கங்கா…
பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. யுக்ரேனுக்கு 1,000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 500…
ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு புதின் உத்தரவிட்டுள்ளார். மூலோபாய ஏவுகணை படைக்கு இது உயரிய ஆணையாகும். பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோகு உட்பட…
யுக்ரேன் மீது 4வது நாளாக தொடரும் படையெடுப்பு. இன்று இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். ரஷ்ய படைவீரர்கள் யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான…
யுக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், யுக்ரேனால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பீட்டை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படையெடுப்பின் முதல் 3 நாட்களுக்கான ஆரம்பக்கட்ட…
பெலருஸில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்புகளை உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார். ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பெலருஸ் ஒரு களமாக இருப்பதாக சுட்டிக்காட்டியே…
உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம்…
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்காக புதிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மார்ச் 1 ஆம் திகதி…
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு: மீண்டும் பேசுபொருளாகும் செர்னோபிள் அணு உலை 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது செர்னோபிள் அணு உலை. யுக்ரேனுக்குள் நுழைந்த ரஷ்யப்…
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு உக்ரைன் நாட்டு நகரங்களில் ரஷ்யா குண்டு வீசி வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான இந்தப் போருக்கு…