Day: February 1, 2022

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவனின் பிரேத பரிசோதனையில் அவர் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.…

நாட்டில் இன்று  பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக…

இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஆகும், இது நமது உடல் குளுக்கோஸை உறிஞ்சுவதற்கு உதவுகிறது 15 சதவீத இந்தியர்கள், தெற்காசியர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட…

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானாகல, உல்கந்த, பொரளுகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆர்.எம். ஜயசுந்தர என்பவரை கொலை செய்துள்ளதாக அவரது 15 வயது மகன் பொலிஸாரால்…

அம்பாறை அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், அவர்களை  மடக்கிபிடிக்க முற்பட்டபோது அவர்கள்…

காலி ரத்கம பொலிஸ் பிரிவில் ரில்லம்ப ரயில் கடவையில் பயணித்த முச்சக்கரவண்டி, ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கிய சென்ற…

மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலங்கம வடக்கு பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த…

கணவனின் கத்திக்குத்தில் படுகாயமடைந்த மனைவி, ஆபத்தான நிலையில், தியத்தலாவை அரசினர் மருத்துமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். இச்சம்பவம், ஹப்புத்தளை – பதுளை பிரதான வீதியில்,…

மூன்று நாள் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி  நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது –…

கரையோர ரயில் பாதையில், ரயிலுடன் ஓட்டோ மோதியதில், ஓட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த மூவர் பலியாகியுள்ளனர். காலிக்கும் பூஸ்ஸவுக்கும் இடையிலான ரயில்வே கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

தமிழக மீன்பிடி படகுகளை இலங்கை வடமராட்சி மீனவர்கள் நடுக்கடலில் சுற்றி வளைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.…