Day: February 3, 2022

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தங்களுடைய கடற்படை தடுக்கத் தவறினால், அந்த மீனவர்களை நாங்களே தாக்குவோம் என்று இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் எச்சரிக்கை…

ரமேஷ் தமிழ்மணியின் ‘அதர்வா: தி ஒரிஜின்’என்ற கிராபிக்ஸ் நாவலில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ்…

சினிமா துறையில் முன்னணியாக விளங்கும் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளம் கடந்த…

இறப்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சமீபத்தில் வாங்கிய போதைப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அர்ஜென்டினாவில் கலப்பட போதைப்பொருளை பயன்படுத்திய 20 பேர் மரணம் பாதிக்கப்பட்டோர்…

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை தடைசெய்யுமாறு கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திரண்ட…

தாய்லாந்தைச் சேர்ந்த ஓங் டாங் சோரூட் என்பவர் தனது எட்டு மனைவிகளுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டாட்டூ கலைஞரான…

கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி மாத்தளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் பெற்றோருடன் வசித்து வந்த 15…

சிறையில் இருக்கும் தனது கணவனுக்கு பரோல் வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தாம்பத்திய உறவுக்காகவே தனது கணவனை பரோலில் விடுவிக்குமாறு, அம்மனுவில்…