Day: February 5, 2022

ஜனவரி 27 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன்…

பேஸ்புக்கின் உரிமையாளரான Meta நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் பங்குகள் 26.4 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. பேஸ்புக்கின் வழமையான பயனர்களின்…

கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்த ஈஸ்வர் நிரோத் போஸ் குடும்பத்தினர் 1964 ஆம் ஆண்டு முதல் மசூதியை பராமரித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத…

மன்னார் – ஓலைத்தொடுவாய் சந்தியில் லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்திற்குள்ளானதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பேசாலையிலிருந்து பயணித்த முச்சக்கரவண்டி ஓலைத்தொடுவாய் வீதியூடாக திரும்பும் போது, பின்னால்…

வௌ்ளவத்தை கடற்கரையில் அடையாளம் காணப்படாத இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பூச்சிகள் என்றாலே தமக்கு பயம் என்றும், பூச்சிகளை வெறுப்பதாகவும் கின்னஸ் சாதனை படைத்துள்ள மைக் அமோயா தெரிவித்துள்ளார். சிலந்திகள், தேள்கள், கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் உருவங்களை உடல்…

வெல்லவாய – எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார். இன்று சனிக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த…

தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய…

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தந்தையின் சடலத்தை இராகலை பொலிஸார் இன்று (05) காலை மீட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில்…

நிக்கவெரட்டிய, கலபிட்டியகம குளத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் 59…

ஏப்ரல் 30  முதல் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் இன்று  (05) காலை  வெளியிட்டுள்ளார். அதற்கமைய,…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிடும் வகையிலான பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்ற…

When it comes to online dating, there are many hazards associated with by using a service like SeekingArrangement. The most…

Bukmacher jest poza tym czynny w środowiskach społecznościowym i możemy w tamtym miejscu również zadać pytanie. Witryna została w pełni…

முகக் கவசத்தை கழட்டியதால் நபரொருவருக்கு 2000 பவுன்ஸ் (இலங்கை மதிப்பில் 542420 ரூபா) அபராதமாக விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் கொரோனாத் தொற்றுப்…