Day: February 27, 2022

ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு புதின் உத்தரவிட்டுள்ளார். மூலோபாய ஏவுகணை படைக்கு இது உயரிய ஆணையாகும். பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோகு உட்பட…

யுக்ரேன் மீது 4வது நாளாக தொடரும் படையெடுப்பு. இன்று இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். ரஷ்ய படைவீரர்கள் யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான…

யுக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், யுக்ரேனால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பீட்டை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படையெடுப்பின் முதல் 3 நாட்களுக்கான ஆரம்பக்கட்ட…

பெலருஸில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்புகளை உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார். ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பெலருஸ் ஒரு களமாக இருப்பதாக சுட்டிக்காட்டியே…

உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம்…

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்காக புதிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மார்ச் 1 ஆம் திகதி…

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு: மீண்டும் பேசுபொருளாகும் செர்னோபிள் அணு உலை 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது செர்னோபிள் அணு உலை. யுக்ரேனுக்குள் நுழைந்த ரஷ்யப்…

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு உக்ரைன் நாட்டு நகரங்களில் ரஷ்யா குண்டு வீசி வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான இந்தப் போருக்கு…

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பஸ்ஸொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை உறுதிப்படுத்துவது தொடர்பில் உறுதியான செயற்பாடுகள் இல்லாத பட்சத்தில் மனித உரிமை பேரவை நீதிக்கான சர்வதேச மூலோபாயங்களை பயன்படுத்தவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்…

நீர்கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கையின் போது சிங்கள மக்களும் கலந்துகொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்கு தங்கள் ஆதரவை வெளியிட்டனர் என தமிழ்தேசிய…

உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 40 ஆயிரம் வீரர்களை கொண்ட சிறப்பு படையை முதல் முறையாக நேட்டோ களமிறக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள்…

உக்ரைன் மீதான போருக்கு முக்கிய காரணமாக கடல்வழி வர்த்தகமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் கருங்கடல் துறைமுகமும் அமைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. நேட்டோ நாடுகளுடன் சேர உக்ரைன்…

ரஷ்யாவிற்கான மிகப்பெரிய பரிசு யுக்ரேன் தலைநகர் கீயவும் செலன்ஸ்கியின் அரசாங்கமும்தான். தலைநகரில் ஏற்கனவே சண்டை நடைபெற்று வருகிறது. மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் தனது அண்டை நாட்டைக்…

உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில்…